புதன், 3 ஆகஸ்ட், 2011

என்று தணியும் இந்த சுதந்திரதாகம்






ஓ வானமே! இயற்கையே!

மழலையின் கூக்குரல்

உனக்கு கேட்கலையா?
தாய் மடியில் ஓர் நாளும்

நிம்மதியாக

தலைசாய்ந்ததில்லையே..

 உனக்கேன் இவ்வளவு கர்வம்....
நான் கேட்பதென்ன

 நிலாவும் சந்தராயினுமா?

அடக்குமுறைகளை களைந்த

சுதந்திரம் தானே!
 இன்னும் எத்தனை உயிர்களை

பலியெடுக்க காத்திருக்கிறாய்?

இன்னும் உன் பசி தீரவில்லையா?








ஏக்கங்களுடன் உங்கள்
சோனாபிரகாஷ்





ஓ வானமே! இயற்கையே!

மழலையின் கூக்குரல்

உனக்கு கேட்கலையா?
தாய் மடியில் ஓர் நாளும்

நிம்மதியாக

தலைசாய்ந்ததில்லையே..

 உனக்கேன் இவ்வளவு கர்வம்....
நான் கேட்பதென்ன

 நிலாவும் சந்தராயினுமா?

அடக்குமுறைகளை களைந்த

சுதந்திரம் தானே!
 இன்னும் எத்தனை உயிர்களை

பலியெடுக்க காத்திருக்கிறாய்?

இன்னும் உன் பசி தீரவில்லையா?








ஏக்கங்களுடன் உங்கள்
சோனாபிரகாஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக